இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வேகமாகக் குறைவதற்கு முக்கியக் காரணம், தடையற்ற இறக்குமதியாகும். இந்த நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுவதற்குப் பதிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து பொருட்களை இந்த நாட்டில் நிரப்புகிறோம். அது பற்றிய அலசல்தான் இது.
அழகு தேற்றாத்தீவு..
23 March 2024
பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இறக்குமதி அதிகரிப்புதான்
20 March 2024
நான் கிழக்கின் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அதிகாரியாக இருந்தால்!
16 March 2024
நான் மட்டக்களப்பில் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால்!
15 March 2024
கிராமம் மகிழ்சிகளின் சொர்கவாசல்
13 March 2024
ஏன் இலங்கைக் கல்வியில் சீர்திருத்தங்களை இவ்வாறு செய்ய முடியாது?
- பிள்ளைகளின் பாடசாலை பிரவேச வயதை நான்கு வயதாக குறைக்கவேண்டும்
- 10ஆம் தரத்தில் ஜீ.இ.சி. பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
- ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- தேசிய பாடசாலைகள், மாகாண சபை பாடசாலைகள் என வகைப்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த நாட்டில் படிப்படியாக ஒரே வகையான பாடசாலைகளை நிறுவ வேண்டும்.
07 March 2024
இலங்கையில் தடைகளை உடைக்கும் புதிய பெண் தொழில்முனைவோர்
உலகளவில், தொழில் துறையில் புதிய யுகம் பிறக்கிறது. இதில், பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உலக தொழில் முனைவோர் ஆய்வுக் கண்காணிப்பு அமைப்பின் (Global Entrepreneurship Monitor - GEM) 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உயர் வளர்ச்சி கொண்ட தொழில் முனைவோரில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இலங்கையிலும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாகும் போக்கு அதிகரித்து வருகிறதா?
01 March 2024
இலங்கை தலைவர்கள் சிறந்த அரசியல் பொருளாதார நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்
2022ம் ஆண்டு தொடக்கத்தில், சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது நாடு. மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடி தாண்டி, அரசியல் மற்றும் சமூக துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 February 2024
கல்லாநிதிகளின் பொல்லாத ஆசை
27 February 2024
போரின் நிழல்கள்: மனதார மீள் எழுவோம்!
ஆய்வு மற்றும் மீட்பு முயற்சிகள்
போர் முடிந்த உடனே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்திறனை ஆய்வு செய்யும் குழுவில் நான் பணியாற்றினேன். ஆய்வின் ஒரு பகுதியாக தரவு சேகரிப்புடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். உதாரணமாக.